மும்பையில் தாக்குதல் நடைப் பெற்றத் தாக்குதலின் நான்காம் ஆண்டு இன்று. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். அப்பாவி மக்களின் ரத்தத்தை ருசி கண்ட கொடுங்கோலர்களில் ஒருவனான, நவீன ஹிட்லர் அஜ்மல் கசாப் ஒரு வழியாக தூக்கிலிடப் பட்டான். இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் நன்றியினை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம் .