பக்கங்கள்

வியாழன், ஜூன் 19, 2008

எண்ணச்சிறகு

எண்ணச்சிறகு என்பது எனது எண்ணங்களின் அணிவகுப்பாய் அமையும். இதனில் நாட்டு நடப்பு உலக நடப்பு போன்றவற்றில் என் பார்வையை பதிவு செய்ய எண்ணுகின்றேன். உங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கின்றேன். என் கருத்து பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதனை சுட்டிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஆரோக்யமான விவாதத்திற்கு இத் தளம் உதவுமேயானால் அது போன்ற நல்ல விஷயம் எது இருக்க முடியும்?

1 கருத்து:

Ramasamy Sankararaj சொன்னது…

I wish you all succcess in your endeavour.